புதுதில்லி டெல்லியில் போலி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த கும்பல் சிக்கியது நமது நிருபர் ஜூன் 3, 2019 டெல்லி என்சிஆரில், போலி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த 15 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.